ஆயிரம் பூக்கள்
வணக்கம் “மாமன்னரே”!
January 27, 2010 · 4,253 Comments
“சித்த சுவாதீனமற்ற நிலைக்கான வரைவிலக்கணம் என்னவென்றால் ஒரு விடயத்தை ஒரேமாதிரியாக திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பது” – விஞ்ஞான மேதை அல்பேர்ட ஐன்ஸ்ரைன். இளம் சிங்களப்பாடகி சகலி ரோச்சனா... [Read the full story]
இனிது இனிது
கனவு வீடு
January 17, 2010 · 262 Comments
சிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய... [Read the full story]
பார்வை
யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…? துயர் 2
January 27, 2010 · 77 Comments
சொல்லியழ எவருமின்றி! யுத்தத்தின் சுமையை கிழக்கும், வன்னியும் பெரிதும் சுமந்தன. கிழக்கு விதவைகள் நிறைந்த பூமியாய் மாறியது. வீட்டுக்கு வீடு கொல்லப்பட்ட குடும்பங்களாய் முதலில் கிழக்கு மாறியது. இராணுவம் அதிகம் வாய் வைத்ததும்,... [Read the full story]
பேசும் படம்
ஆயிரத்தில் ஒருவன் – தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்
January 27, 2010 · 81 Comments
தமிழுக்கு இது மிக மிகப் புதுசு. கதை, கதைக்களம், கதை சொன்ன விதம், காட்சிப்படுத்திய தன்மை, எல்லாம் தமிழ்த்திரைக்கு மிக மிகப் புதுசு. ஓர் ஆங்கிலப் படத்தைப் பார்த்தது போல இருக்கின்றது என்ற வகையான பேய்த்தனமான உளறல்கள் என்னிடம் இல்லை.... [Read the full story]
முகங்கள் / நிறங்கள்
ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2
January 27, 2010 · 355 Comments
காரணம் தேடும் கட்டுரைத் தொடர் அங்கம் – 1. மூச்சடங்கிப் போகும் வேளை 16.05.2009. சனிக்கிழமை. மாலை 5 மணி. முள்ளிவாய்க்கால் பகுதி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகையான போராளிகள் அவசர அவசரமாக தமது இராணுவ உடை களைந்து, சாதாரண... [Read the full story]
சுவடுகள்
ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2
January 27, 2010 · 355 Comments
காரணம் தேடும் கட்டுரைத் தொடர் அங்கம் – 1. மூச்சடங்கிப் போகும் வேளை 16.05.2009. சனிக்கிழமை. மாலை 5 மணி. முள்ளிவாய்க்கால் பகுதி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகையான போராளிகள் அவசர அவசரமாக தமது இராணுவ உடை களைந்து, சாதாரண... [Read the full story]
Featured
ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2
காரணம் தேடும் கட்டுரைத் தொடர் அங்கம் – 1. மூச்சடங்கிப் போகும் வேளை 16.05.2009. சனிக்கிழமை. மாலை 5 மணி. முள்ளிவாய்க்கால் பகுதி. தமிழீழ...
[Continue reading: ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2]ஆயிரத்தில் ஒருவன் – தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்
தமிழுக்கு இது மிக மிகப் புதுசு. கதை, கதைக்களம், கதை சொன்ன விதம், காட்சிப்படுத்திய தன்மை, எல்லாம் தமிழ்த்திரைக்கு மிக மிகப்...
[Continue reading: ஆயிரத்தில் ஒருவன் – தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்]வணக்கம் “மாமன்னரே”!
“சித்த சுவாதீனமற்ற நிலைக்கான வரைவிலக்கணம் என்னவென்றால் ஒரு விடயத்தை ஒரேமாதிரியாக திரும்பத் திரும்பச் செய்து கொண்டு...
[Continue reading: வணக்கம் “மாமன்னரே”!]Read More Posts From Featured »
ஆயிரம் பூக்கள்
“சித்த சுவாதீனமற்ற நிலைக்கான...
மகிந்தவை தண்டிப்பதானால் அவர் மீள வெற்றிபெற வேண்டும்.
“உங்களை தமிழர்களின் நிலையில்...
Read More Posts From ஆயிரம் பூக்கள் »
பார்வை
யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…? துயர் 2
சொல்லியழ எவருமின்றி! யுத்தத்தின்...
யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…! துயர் 1
1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும்,...
தமிழின அழிப்பின் உச்சம்: ஐ.நா சாசனத்தை முன்வைத்து ஒரு நோக்கு
தனது இராணுவ இயந்திர மேலாதிக்க...
Read More Posts From பார்வை »